ஜப்பானிய தூதுவரால் பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் சஜீவ் ஆரியசிங்க கௌரவிப்பு!

31 Aug, 2025 | 03:00 PM
image

பேராதனை பல்கலைக்கழக, பல்மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் சஜீவ் ஆரியசிங்க,  ஜப்பானிய தூதுவரால் விஷேட  விருது  வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

இவர் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் நட்புறவையும் ஒத்துழைப்பையும் கட்டியெழுப்புவதில் 22 ஆண்டுகளாக சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவே  ஜப்பானிய தூதரால் மேற்படி விஷேட பாராட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு சிறிய  வைபவத்தின் போது  இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசோமாட்டாவால், பேராசிரியர் சஜீவ் ஆர்யசிங்கவுக்கு மேற்படி கௌரவ விருது மற்றும்  சான்றிதழ் என்பன  வழங்கப்பட்டன.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் பேராசிரியர்  ரஞ்சித் பல்லேகமவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-17 14:42:31
news-image

இலங்கையில் UPI கட்டண முறை விரிவாக்கம்...

2026-03-17 14:29:11
news-image

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க...

2026-03-17 14:10:02
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-03-17 13:40:17
news-image

மாற்றுக் கொள்கையும் மாற்றுத் திட்டமுமே எமது...

2026-03-17 13:32:31
news-image

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும்...

2026-03-17 13:08:19
news-image

தேயிலை பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின்...

2026-03-17 13:26:01
news-image

மத்தியக்கிழக்கு போரால் சுற்றுலாத்துறைக்கு நாளொன்றுக்கு 5...

2026-03-17 13:43:41
news-image

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர்...

2026-03-17 12:22:03
news-image

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு :...

2026-03-17 12:05:15
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்படும்...

2026-03-17 12:01:02
news-image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச...

2026-03-17 12:31:04