இந்தியா : தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப்பிரசித்தி பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த பேராலயத்திற்கு, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
‘கீழை நாடுகளின் லூர்து நகர்’ என்ற பெருமையுடன் விளங்கும் இந்த பேராலய திருவிழா, ஆண்டு தோறும் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழாவை, தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் வெள்ளிக்கிழமை 29 ஆம் திகதி மாலை கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என அன்னையை வாழ்த்தி விண்ணதிர முழக்கமிட்டனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM