விஷ்வ இந்து பரிஷத்தின் விநாயகர் சதுர்த்தி 11ஆவது ஆண்டு விசர்ஜன பெருவிழா கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ முத்து விநாயகர் முன்றலில் புதன்கிழமை (27) மாலை சமூக ஆர்வலர் பிச்சை கிருஷ்ணாவின் முதல் நாள் உபயமாக தலைவர் இராஜுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறும் இவ் விழாவில் பக்திபூர்வமான இசை நிகழ்ச்சி, ஆன்மிக உரைகள், பஜனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும்.
ஆரம்ப நிகழ்வில் விசர்ஜன விநாயகருக்கு பூஜை நடைபெறுவதையும், சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.டபிள்யூ.எஸ்.பி.சமந்த டி சில்வா கௌரவிக்கப்படுவதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM