ஆவணி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய அலங்கார சித்திரத்தேர் பவனி நேற்று காலை நடைபெற்றது.
இந்த வைபவத்தில் கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் கலந்துகொண்டார். அவருக்கான காளாஞ்சி பிரசாதம் வழங்கப்படுவதையும் வசந்த மண்டபத்தில் பிராயச்சித்த அபிஷேகத்தை தொடர்ந்து, முத்து விநாயகர் இரதத்தில் பவனி வந்ததையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM