மாலைத்தீவு அரசாங்கமானது ஜனநாயகம் மற்றும் ஜனநாயகம் சார்ந்த நிறுவனங்களை கீழறுக்கும் நிலையானது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் இவ்வறிக்கையில், ஒரு ஜனநாயக அரசில் சட்டபூர்வமான எதிர்ப்பானது இன்றியமையாததொன்றாகும். அது சட்டசபை மற்றும் அதன் கொள்கைகள் வெளிப்பாட்டு சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
பாராளுமன்ற அதிகாரம் சுதந்திரம் அதன் உறுப்பினர்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு உத்தரவாதமளித்தல் மற்றும் ஜனநாயகம் தழைத்தோங்க அவசியமான காசோலைகள் நிலுவைகளை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளை மாலைத்தீவின் ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் என அவ்வறிக்கையில் வழியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM