மாலைத்தீவு அரசாங்கம் மீது அதிருப்தி : அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம்

Published By: Digital Desk 7

26 Jul, 2017 | 12:08 PM
image

மாலைத்தீவு அரசாங்கமானது ஜனநாயகம் மற்றும் ஜனநாயகம் சார்ந்த நிறுவனங்களை கீழறுக்கும் நிலையானது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் இவ்வறிக்கையில், ஒரு ஜனநாயக அரசில் சட்டபூர்வமான எதிர்ப்பானது இன்றியமையாததொன்றாகும். அது சட்டசபை மற்றும் அதன் கொள்கைகள் வெளிப்பாட்டு சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பாராளுமன்ற அதிகாரம் சுதந்திரம் அதன் உறுப்பினர்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு உத்தரவாதமளித்தல் மற்றும் ஜனநாயகம் தழைத்தோங்க அவசியமான காசோலைகள் நிலுவைகளை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளை மாலைத்தீவின் ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் என அவ்வறிக்கையில் வழியுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58