நாட்டிலுள்ள சகல எரிபொருள் விநியோக நிலையங்களை இன்று முதல் இராணுவம் பொறுப்பேற்று விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதையடுத்து வவுனியாவிலுள்ள வடபகுதிக்கான பிரதான எரிபொருள் விநியோக நிலையத்தினை இன்று காலை படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பொறுப்பேற்றுள்ளனர்.
இலங்கை பொற்றோலியக்கூட்டுத்தாபனத்தை அத்தியாவசிய தேவைக்குட்படுத்திய வர்த்தமானி அறிவித்தலையடுத்து இராணுவத்தினரிடம் பெற்றோல் விநியோகச் சேவை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தடைப்பட்டிருந்த எரிபொருள் விநியோகம் இனி வழமையாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்று முதல் எரிபொருள் விநியோக நிலையங்களிலுள்ள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று படையினர் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM