கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு மறைந்த முன்னாள் இலங்கை தமிழ் கலைஞர் சங்கத்தின் தலைவரும் ,தமிழ் திருமண பதிவாளருமான ஆர்.ராஜசேகரின் முதலாவது நினைவஞ்சலி கூட்டம் அதன் செயலாளர் பொன்.பத்மநாதனின் தலைமையில் கொழும்பு செட்டியார் தெரு ஸ்ரீ கல்யாண முருகன் மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்விற்க்கு அவரது பாரியார் ஹேலன் குமாரி ,மகன் விக்ரம், மேல் மாகாண சபை உறுப்பினர்,கே,டி,குருசாமி , காமராஜர் சங்கம் தலைவர் ஜெயகுமார், எழுத்தாளர் மாணா மக்கின்,ராதா மேதா,சம்மூ சம்மூ, தில்லைராஜன், தெலுங்கு காங்கிரஸ் தலைவர்,அன்பழகன்,நடிகை,மல்லிகா கீர்த்தி, மார்கிரட், கவிஞர்,நாகூர்கனி,நடிகர் சுதாகர், கலாபூஷணம் தாஜூமான், தொகுப்பாளர்,கே,ஈஸ்வரலிங்கம்,உபதலைவர்,சம்பத் புகைப்படபிடிப்பாளர்,, நசார்,சரவணா,தேவர் முனிவர் முன்னால் தேசிய இளைஞர் சேவை மன்ற செயலாளர் ஈஸ்வர ராஜா,அறிவிப்பாளர் அஜீத்குமார் மற்றும் கலைஞர்கள், கல்விமான்கள், வர்த்தக பிரமுகர்கள்,சமூக ஆர்வலர்கள், அவருடன் இனைந்து நடித்த நடிகர்கள் நடிகைகள் கலந்துக்கொண்டனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM