புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதாந்தம் நடத்தும் ஹைக்கூ கவியரங்கம் வரும் 31 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொழும்பு-13,புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில் நடைபெறவுள்ளது.
இக் கவியரங்கிற்கு தலைமையை ஏற்கிறார் உளவியல் மற்றும் உளவளத் துணை விஞ்ஞான மாணி பட்டபடிப்பு மாணவியும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் செயலாளருமான பிரியதர்ஷினி விக்கினேஸ்வரன்.
திறந்த நிகழ்வாக நடைபெறவுள்ள இந்த அமர்வில் கலந்துகொண்டு தமது கவித்திறமைகளை வெளிக்கொணர விரும்புவோர் அன்றைய தினம் நேரில் கலந்து கொள்ள முடியும். மேலதிக விபரங்களை பெற 075 4880172 என்ற அலைபேசி மற்றும் வட்சப் உடன் தொடர்பு கொள்ளலாம்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM