வடக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 7

25 Jul, 2017 | 02:47 PM
image

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்து, கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனா்.

கிளிநொச்சி டிப்போச்சந்தி  பசுமை பூங்காவில் இவ்  ஆர்ப்பாட்டம்  இன்று காலை 10 மணிக்கு நடத்தப்பட்டது.

கடந்த சனிக்கிழமை யாழ். நல்லூர்  பின் வீதியில்  யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்து   குற்றவாளிகளை உடனே தண்டிக்கவும்,  நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?   இலங்கையில் நீதி மறுக்கப்படுகின்றதா? சுட்டதால் சட்டம் சாகாது நீதிக்கு விடுக்கப்படும் சவால் நல்லாட்சிக்கு சவால் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும்  ஏந்தியிருந்தனா்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்டச் செலயகம் சென்று, அங்கு ஜனாதிபதிக்கான மகஜரையும் கையளித்தனா்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

எதிர்க்கட்சியினரிடம் ஹிட்லர் போல் கத்தி, ஐ.எம்.எப்....

2025-11-12 11:17:11
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02