நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் வடக்கு முதல்வர்

Published By: Priyatharshan

25 Jul, 2017 | 11:29 AM
image

சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் பூதவுடலுக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

கடந்த சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் வைத்து யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகவலரான ஹேமரத்ன மீது இனந்தெரியாத  ஆயுததாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடல் சிலாபத்திலுள்ள அன்னாரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அன்னாரது பூதவுடலுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04