குவைத்திலிருந்து பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

Published By: Digital Desk 7

25 Jul, 2017 | 11:52 AM
image

குவைத்திலிருந்து 51 பணிப்பெண்கள் இன்று காலை நாடுதிரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

குவைத்திலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தினூடாக குறித்த 51 பேரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குவைத்தில் பல்வேறு இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் முகம் கொடுத்ததையடுத்து குறித்த 51 பணிப்பெண்களும் குவைத்திலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகராயலத்தில் அடைக்கலம் புகுந்த நிலையில், அவர்கள் அனைவரும் இன்று தாய்நாடு திரும்பியுள்ளனர்.

இன்று அதிகாலை 6.30 மணியளவில் 51 பணிப்பெண்களும் நாட்டை வந்தடைந்தனர். நாட்டிற்கு வந்து சேர்ந்த பணிப்பெண்களை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55