எரிபொருள் விலை நிர்ணயம் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை

Published By: Priyatharshan

20 Jan, 2016 | 04:44 PM
image

(எஸ்.கணேசன்)

பெற்றோல்,  டீசல்  புதிய விலைகள்  நிர்ணயம் தொடர்பாக  நேற்றும் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை  என்று  அமைச்சரொருவர்   வீரகேசரி இணையத்தளத்துக்குத்  தெரிவித்தார். 

இதேவேளை,  பிரதமர்  பொருளாதார  மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக சுவிற்ஸர்லாந்து   சென்றுள்ளதால்   இந்த விடயம் தொடர்பாக அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திலே  ஆராயப்படவுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்தார். 

மசகு எண்ணெயின் விலை  உலக  சந்தையில்  12  வருடங்களின்  பின்னர்  ஒரு  பெரல்  29 அமெரிக்க  டொலர்களாக  குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33