இந்திய அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் காலியில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்டில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி 3 வகை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
முதல் டெஸ்ட் காலி மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் காலி டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் தயாராகி வரும் நிலையில் இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை காரணமாக, ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் காலி டெஸ்டில் பங்கேற்கமாட்டார் என அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM