கிளிநொச்சியில் நாளையும் எதிர்ப்பு நடவடிக்கை

Published By: Robert

24 Jul, 2017 | 12:08 PM
image

நல்லூர் துப்பாக்கித் தாக்குதலை கண்டித்து நாளை கிளிநொச்சி சந்தையை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Image result for இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி virakesari

கடந்த சனிக்கிழமை யாழ்.நல்லூர் பின் வீதியில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்த நீதிபதியின் மெய் பாதுகாப்பாளருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும் சந்தையை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 

கிளிநொச்சி சேவை சந்தையின் அனைத்து வியாபார நிலையங்களும் நாளைய தினம் பூட்டப்பட்டு இவ் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினம் கிளிநொச்சியிலும் சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரித்துள்ளனர். அத்தோடு  தனியார் போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை என்பது குறிபிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55