தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

Published By: Priyatharshan

20 Jan, 2016 | 03:23 PM
image

( லியோ நிரோஷ தர்ஷன் )

தமிழ் மக்கள் பேரவை தொடரிபில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

இச் சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு யாழில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

தமிழ்மக்கள் பேரவையின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20