உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை 3,15227 பேர் தோற்றவுள்ளனர்.!

Published By: Robert

24 Jul, 2017 | 08:45 AM
image

எதிர்­வரும் ஆகஸ்ட் 8 ஆம் திக­தி­ ஆ­ரம்­ப­மா­க­வுள்ள க.பொ.த. உயர்­தர பரீட்­சைக்கு மூன்று இலட்­சத்து பதி­னை­யா­யி­ரத்து இரு­நூற்று இரு­பத்­தேழு (3,15227) பேர் தோற்­ற­வுள்­ள­தா­கவும் இவர்­களுள்  23,7943 பேர் பாட­சாலை மூல­மா­கவும் ஏனைய 7,7284 பேர் தனிப்­பட்ட பரீட்­சார்த்­திகள் எனவும் பரீட்சைத் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

இப்­ப­ரீட்­சார்த்­திகள்  2330 பரீட்சை நிலை­யங்­களுக் கூடாக தோற்­ற­வுள்­ளனர்.

இதேவேளை, எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு  35,6728  பேர் தோற்­ற­வுள்­ள­தா­கவும் இவர்­க­ளுக்கு 3014 பரீட்சை நிலை­யங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. வெள்ளம்,மண்­ச­ரிவு,கார­ண­மாக பாதிப்­புக்­குள்­ளான மாவட்­டங்­களைச் சேர்ந்த க.பொ.த.உயர் தர பரீட்­சைக்கு இம்­முறை தோற்றும் மாண­வர்கள் விசே­ட­மாக நான்­கா­வது தட­வை­யா­கவும் 2018 ஆம் ஆண்டு பரீட்­சைக்குத் தோற்ற சந்தர்ப்பமளிக்கவும் பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள் ளமை குறிப்பிட்டாக வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர்...

2025-02-13 20:45:24
news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

மஹரகமையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-13 20:53:41
news-image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த...

2025-02-13 18:15:25
news-image

வெல்லம்பிட்டியில் சட்டவிரோத மதுபானத்துடன் சீன பிரஜை...

2025-02-13 20:54:27
news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39