தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் கண்டிஷனர்களில் மறைத்து நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்கள் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பேலியகொடை நுகேகொடை துறைமுகத்தில் உள்ள ஒரு கொள்கலனிலிருந்து குஷ் போதைப்பொருள் கைப்பற்றியுள்ளதாக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், குஷ் போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் தாய்லாந்தில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM