அலாஸ்காவில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பின்போது ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் தொடர்பில் யுத்த நிறுத்தத்திற்கு உடன்படாவிட்டால் ரஸ்யா மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி உட்பட ஐரோப்பிய தலைவர்களுடனான நிகர்நிலை சந்திப்பின்போது டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் ரஸ்யாவிற்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படு;ம் என்பதை தெரிவிக்க மறுத்துள்ளார்.
புட்டினுடனான சந்திப்பு சிறப்பாக இடம்பெற்றால் புட்டின் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் தானும் இணையும் சந்திப்பொன்றிற்கான யோசனையை முன்வைக்கவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புட்டினுடனான சந்திப்பில் எங்களிற்கு கிடைத்திருக்கவேண்டிய பதில்கள் கிடைக்கவில்லை என நாங்கள் கருதினால் நாங்கள் மீண்டுமொரு சந்திப்பிற்கு செல்லமாட்டோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM