மீகொடை பகுதியில் வீடொன்றின் முன் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!

14 Aug, 2025 | 09:27 AM
image

மீகொடை, முத்துஹேனவத்த, நடுன் உயன பகுதியில் உள்ள வீடொன்றின் முன் நேற்று புதன்கிழமை (13) இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

ஒன்பது மில்லிமீட்டர் தோட்டாக்களைப் பயன்படுத்திய பிஸ்டல் வகை துப்பாக்கியிலிருந்து ஒரே ஒரு துப்பாக்கிச் சூடு மட்டுமே மேற்கொள்ளப்பட்டதுடன், மேலும் தோட்டா மற்றும் தோட்டா உறை வீட்டின் முன் கண்டுபிடிக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், துப்பாக்கிதாரர்கள் மோட்டார் சைக்கிளில் முத்துஹேனவத்த வீதியை நோக்கி தப்பிச் சென்றதுடன், மீகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08
news-image

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது...

2026-07-19 20:31:38
news-image

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை...

2026-07-19 20:19:28
news-image

அனுமதிப் பத்திரமின்றி 1000 பஸ்கள் சேவையில்...

2026-07-19 15:59:20
news-image

ஒக்டோபர் 8 முதல் துவாய்கள், நெப்கின்களுக்கு...

2026-07-19 19:50:35
news-image

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50...

2026-07-19 18:52:55
news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55