பிள்ளைகளின் கல்வித் தடை நீங்குவதற்கான பிரத்யேக வழிபாடு!?

Published By: Digital Desk 2

12 Aug, 2025 | 04:26 PM
image

இன்றைய சூழலில் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது அவர்களின் கல்வியில் தான் உள்ளது. பெண் பிள்ளையோ ஆண் பிள்ளையோ அவர்கள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் தனியார் பாடசாலைகளில் அல்லது அரசாங்க அனுசரணையுடன் கூடிய பாடசாலைகளில் கல்வி கற்றாலும் அவர்கள் அதிக பெருபேறுகளுடன்  சித்தி பெறவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான வழிபாட்டை முன்மொழிந்து இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று, செவ்வரளி பூவை சாற்றி முருகனை வழிபட தொடங்குங்கள். உங்கள் பிள்ளைகள் கல்வி கற்பதில் தடை ஏற்பட்டிருந்தாலும் அல்லது தாமதம் ஏற்பட்டிருந்தாலும் அல்லது தேர்வு எழுதும் தருணங்களில் நினைவுத்திறன் பாதிப்பு இருந்தாலும் அதிலிருந்து மீண்டு அதிக பெருபேறுகளுடன் சித்தி அடைய இயலும்.

அதே தருணத்தில் முருகனுக்கு புதன் கிழமைகளில் அபிஷேகம் செய்வதற்கு சந்தனத்தை வாங்கிக் கொடுத்தாலும் பலன் உண்டு.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண தட்டுப்பாடு இன்றி நீடித்திருக்க!

2026-09-12 15:08:31
news-image

கணவன்- மனைவி இடையேயான ஒற்றுமை மகிழ்ச்சிகரமாக...

2026-09-11 17:01:21
news-image

சாய் பாபா வழிபாடு - சில...

2026-09-10 14:24:41
news-image

கல்வியில் வெற்றி பெறுவதற்கான சூட்சமக் குறிப்பு..!

2026-09-09 15:43:34
news-image

பணியிடத்தில் உண்டாகும் நெருக்கடிக்கான நிவாரணம்..!?

2026-09-08 17:07:00
news-image

பெப்ரவரி 29 ஆம் திகதி பிறந்தவர்களுக்கு...

2026-09-07 15:57:03
news-image

அசைவ உணவை யார் தவிர்த்திட வேண்டும்?

2026-09-05 16:50:55
news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58