உக்ரைன் மக்களிற்கு தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான சுதந்திரம் உள்ளது என தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 26 தலைவர்கள் ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கான இராஜதந்திர தீர்வு உக்ரைனிய ஐரோப்பிய நலன்களை பாதுகாப்பதாக காணப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யுத்த நிறுத்தம் அல்லது மோதல்கள் குறைக்கப்பட்ட சூழமைவிலேயே அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகள் நிகழமுடியும் என தெரிவித்துள்ள அவர்கள் இராஜதந்திர தீர்வு உக்ரைன்; மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய பாதுகாப்பு நலன்களை பாதுகாப்பதாக காணப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஹங்கேரியை தவிர அனைத்து ஐரோப்பிய ஒன்றியநாடுகளும் இதில் ஏற்றுக்கொண்டுள்ளன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM