கொழும்பு, ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிவேல் விழா மற்றும் பால்குடம், பன்னீர் காவடி ஊர்வலம் சனிக்கிழமை (09) வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிவஸ்ரீ ரகுராமக்குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பெரும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அதிகாலையிலேயே ஆலயத்தில் ஒன்று கூடிய பக்தர்கள், புனித காவடி மற்றும் பால்குடங்களைச் சுமந்து, மேளதாளங்களுடன் ஜிந்துப்பிட்டியின் முக்கிய வீதிகளின் ஊடாக ஊர்வலமாகச் சென்றனர்.
ஊர்வலம் நிறைவடைந்த பின்னர், பக்தர்கள் சுமந்து வந்த பால் கொண்டு மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியின் அருளைப் பெற்றனர்.
(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்)














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM