கொழும்பு, சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆடிவேல் தேர் உற்சவம் இன்று (07) காலை ஆரம்பமானது.
இத்தேரானது ஆலயத்திலிருந்து புறப்பட்டு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தை நோக்கி பவனியாக சென்றது.
தேர் நகர்வலத்தின்போது சுங்கத் திணைக்களம், இந்து ஊழியர் சங்கம், ஜனாதிபதி செயலகம், இந்திய உயர்ஸ்தானிகரகம், அலரி மாளிகை என்பவற்றின் சார்பில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
இதன்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமநாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், ஆலய பிரதம அறங்காவலர் எம்.மாணிக்கவாசகம் மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)





























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM