மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Published By: Digital Desk 7

21 Jul, 2017 | 10:48 PM
image

காட்டுப்பன்றிகளை  வேட்டையாடுவதற்கு சட்ட விரோதமான முறையிலமைக்கப்பட்டிருந்த   மின் கம்பியில் மாட்டிய இரு பிள்ளைகளின் தந்தை உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பூஜாபிட்டிய  பொலீஸார் தெரிவித்தனர்.

கடந்த 19ஆம் திகதி இரவு  10 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே  சென்றுள்ள குறித்த நபர்  வீடு  திரும்பாததால்  மறுநாள்  காலை முதல் அவரை தொடர்ந்து  தேடி உள்ளனர்.  பின்னர் அவரின் சடலம்  வயல் வெளியில் இருந்ததை பிரதேச மக்கள் கண்டுள்ளனர்.

இது தொடர்பில்  விசாரணைகளை மேற் கொண்ட பொலீஸார் அவ் விடத்தில் சட்ட விரோதமான முறையில் மின் கம்பி இணைக்கப்பட்டிருந்ததையும்  கண்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்  ஏ.எம். நவரத்ன என்ற 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

இவரது மரணம் தொடர்பான திடீர் மரண விசாரணை இடம் பெற உள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00
news-image

“உங்களுடைய தீர்மானம் பல வருடங்களாக காத்திருக்கும்...

2025-02-18 15:20:25