(நெவில் அன்தனி)
இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் கூட்டாக நடத்தப்படவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இலங்கை அணிக்கு அதிசிறந்த வீரர்களைத் தெரிவு செய்யும் முகமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் ரி20 லீக் தொடர் ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நடத்த உள்ளது.
இம் மாதம் 7ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 16 வரை நடைபெறவுள்ள இப் போட்டியில் பச்சை, நீலம், சாம்பல் ஆகிய மூன்று அணிகள் பங்குபற்றும்.
இந்த மூன்று அணிகளிலும் இலங்கையின் தேசிய மற்றும் ஏ அணி வீரர்கள் இடம்பெறுவர். ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று 4 தடவைகள் எதிர்த்தாடும். இதற்கு அமைய மொத்தமாக 12 போட்டிகள் நடைபெறும்.
12 போட்டிகள் நிறைவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் ஆகஸ்ட் 16ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.
போட்டிகள் யாவும் எஸ்.எஸ்.சி. மைதனாத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகும்.
போட்டி அட்டவணை:

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM