வியட்நாமின் வடக்கு மாகாணமான டியென் பியெனில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
வியாழக்கிழமை (31) இரவு பல மணி நேரம் பெய்த கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு வேகமாக அதிகரித்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது, அத்தோடு, மாகாணத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளை ஏற்படுத்தியதாக டியென் போங் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கினால் மாகாணத்தின் பல பகுதிகளுக்கான போக்குவரத்து மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஹாங் பு ஷி கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் மண்சரிவில் புதையுண்டுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் அவர்களின் உடல்களைக் கண்டுபிடிக்கவில்லை.
மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் இடையூறை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM