யாழ்ப்பாண மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவு, கொலை வழக்கு விசாரணைகளின் விரிவான தொகுப்பு நூலான ' வன்மம் ' அறிமுக நிகழ்வு சனிக்கிழமை (2) மாலை 5. 30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
சமூக செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான தெ. மதுசூதனன் தலைமையிலான இந்த நிகழ்வில் கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவி சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திராவும் சட்டத்தரணி நடராஜர் காண்டீபனும் நூல் அறிமுக மற்றும் விமர்சன உரைகளை நிகழ்த்துவர். கலந்துரையாடலும் இடம்பெறும்.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சட்டத்தரணியும் மனித உரிமைகள் செய்பாட்டாளருமான பகவதாஸ் ஸ்ரீகந்ததாஸ் யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு பிற்பகுதியில் இடம்பெற்ற கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவு மற்றும் நான்கு கொலைகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை விரிவாகத் தொகுத்து 'வன்மம் ' என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூலாக வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM