தரவு ஒருமைப்பாடு மற்றும் செயல்பாட்டு ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவதற்கான சிறந்த அங்கீகாரமாக, இலங்கை கடன் தகவல் பணியகம் (CRIB) ஏற்பாடு செய்த வருடாந்த தலைமை நிர்வாக அதிகாரியின் (CEO) கருத்துக்களம் மற்றும் நிறுவன மதிப்பீட்டு விருதுகள் வழங்கும் விழா 2025இல், “தரவு மேலாண்மை மற்றும் இணக்கம்” பிரிவில் தரவு சமர்ப்பிப்பு தொகுதி 1,000,000 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றுக்கான தங்க விருதை LOLC ஃபினான்ஸ் பிஎல்சி பெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க கலந்துகொண்டார்.
வங்கி மற்றும் வங்கி சாரா நிதிச் சேவைத் துறைகள் இரண்டிலும் பரிந்துரைக்கப்பட்டவர்களை மதிப்பீடு செய்த இந்த மிகவும் விரும்பப்படும் பாராட்டு, LOLC ஃபைனான்ஸ் தரவுச் சிறப்புக்கான சவாலற்ற அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.
இலங்கையின் மிகப்பெரிய வங்கி சாரா நிதி நிறுவனமாக (NBFI)& LOLC ஃபினான்ஸ் ஆனது, CRIBக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான தரவு சமர்ப்பிப்புகளுடன், தொழில்துறையின் மிகவும் விரிவான, வலுவான மற்றும் உயர்தர வாடிக்கையாளர் தரவுக் களஞ்சியங்களில் ஒன்றை வெற்றிகரமாக நிர்வகித்து பராமரித்து வருகிறது.
இந்த நிகழ்வு 2025 ஜூன் மாதம் 6ஆம் திகதி அன்று கொழும்பு சினமன் கிராண்ட் ஓக் அறையில், “செயலில் தரவு - இயக்கத்தில் மாற்றம்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM