2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட டிரினிடி குளோபல் பிரைவட் லிமிட்டட் விற்பனைக்கு பின்னரான சேவை மற்றும் உதிரிபாகங்கள் என்பவற்றுடன் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்குகின்றது.
போக்குவரத்து துறையில் புரட்சியை ஏற்படுத்தும் தனது நோக்கத்தை செயல்படுத்த மேற்கொண்ட முயற்சியின் விளைவாக அன்று கடவத்த கனெல்ரா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மிகவும் எதிர்பார்ப்பு மிக்க இருசக்கர வாகன வரிசையை அறிமுகப்படுத்தியது.
இந்நிகழ்வில் இலங்கையர்கள் தனிப்பட்ட வாகனத்தின் அனுபவத்தை வேறுபட்ட விதத்தில் அனுபவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட டிரினிடி நிறுவனத்தின் முதன்மை வாகனமான டுவுறு 200 அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன் ஆரம்ப நிலை மாதிரியான BO2வும் அறிமுகமாகியது.
அடுத்த தலைமுறை பயனாளர்களுக்கான LTW200
LTW 200 ஆனது உறுதி, செயல்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை என்பவற்றில் சிறந்த தரத்தை கொண்டிருக்கும் டிரினிடி குளோபலின் முதற்தர மின்சார இருசக்கர வாகனமாகும். சக்திவாய்ந்த 2000W (2KW) மோட்டார் மற்றும் அதிநவீன LifePO4 பெட்டரி தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
LifePO4 (லிதியம் அயன் பொஸ்பரேட்) குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகின்றது.
பேட்டரி ஆயுட்காலத்திற்கு விதிவிலக்காக 3000 சார்ஜ் சைக்கிள்
இலங்கை வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்ற உயர்ந்த வெப்பநிலை தன்மை
வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விட சுற்றுசூழலுக்கு உகந்த மேம்பட்ட பாதுகாப்பு
BO2அனைவருக்கும் ஏற்ற மின்சார இருசக்கர வாகனங்கள்
மின்சார இருசக்கர வாகனத்தில் குறைந்த விலையில் சிறந்த இருசக்கர வாகனங்களுக்காக காத்திருப்போருக்கு BO2 சிறந்த தீர்வை வழங்குகின்றது.
1000W (1KW) மோட்டார் மற்றும் வலுவான LifePO4 பெட்டரி என்பவற்றையும் வழங்குகின்றது. BO2 ஒரு சார்சில் 100கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது.
தினசரி நகர்புற பயனங்களுக்கு ஏற்றது. 3 வருட பெட்டரி உத்தரவாதத்தினையும் 2 வருட மோட்டார் உத்தரவாதத்தினையும் கொண்டுள்ளமையானது டிரினிடி குளோபல் வாடிக்கையாளர் திருப்தியினை மேம்படுத்துவதற்கு கொடுக்கும் முக்கியதுவத்தினை எடுத்துக்காட்டுகின்றது.
ஒப்பிடமுடியாத விற்பனைக்கு பிந்தைய சேவையானது தயாரிப்புகளை முழுமைப்படுத்த டிரினிடி குளோபல் அதன் புத்தாக்கமிக்க வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சலுகைகளாகும்.
EV -சான்றழிக்கப்பட்ட வலையமைப்பு பொறியியளாளர்களை கொண்ட நாடு முழுவதிலுமான சேவை டிரினிடி குளோபல வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக மையப்படுத்தப்பட்ட மையங்கள் மூலம் 24 மணிநேரமும் வீட்டு வாசலில் உதிரிபாகங்களை விநியோகம் செய்யும் வசதியையும் கொண்டுள்ளது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM