கடந்த 30 நாட்களில் புத்தளம் - வனாத்தவில்லு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஐந்து காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் இசுரு கொட்டகொட தெரிவித்துள்ளார்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் இசுரு கொட்டகொட மேலும் தெரிவிக்கையில்,
10 முதல் 20 வயதுக்குட்பட்ட காட்டு யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன.
இந்த காட்டு யானைகள் துப்பாக்கிச் சூடு, வெடிப்பொருட்கள் வெடித்தல் போன்ற காரணங்களினால் உயிரிழந்துள்ளன.
வனாத்தவில்லு, பழைய எலுவன்குளம், ரால்மடுவ ஆகிய பகுதிகளிலேயே இந்த காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM