யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பரிசளிப்பு விழா 24 ஆம் திகதி ஜூலை மாதம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
பரிசளிப்பு விழா கல்லூரியின் மத்தியூஸ் மண்டபத்தில் அன்றையதினம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.
பரிசளிப்பு விழா யாழ். மறைமாவட்ட ஆயரும் கல்லூரியன் தலைவருமான அதிவணக்கத்திற்குரிய ஜஸ்டின் ஞானபிரகாசம் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய ஞானபிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஆண்டகை கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ விருந்தினராக பழைய மாணவரும், சிரேஷ்ட சட்டத்தரணியும், இலங்கை சட்டக்கல்லூரியின் வருகைதரு விரிவுரையாளருமான மரியதாஸ் ஜூட் டினேஷ் கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


































கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM