கொழும்பு மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் 38ஆவது ஆலய ஆடிப்பூர வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் வசந்தமண்டப பூஜையும் பாற்குட பவனியும் நடைபெற்றது.
இந்தியாவின் ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் புலிப்பாணி சுவாமிகளும் ஆடிப்பூர பாற்குட பவனியில் கலந்துகொண்டார்.
மேலும், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க, மாநகர சபை உறுப்பினர்கள் கே.டி.குருசாமி, பழ. புஷ்பநாதன், கொழும்பு மாநகர சபை முதல்வர் விராய் கெலி பல்தஸார், பிரதி முதல்வர் ஹேமந்த வீரகோன் ஆகியோரும் கலந்துகொண்டு மத வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)



























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM