“சர்வதேச நீதியை தடம் புரளச்செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம் - மனித உரிமை பேரவை நாடுகள் சர்வதேச நீதி செயற்பாடுகளை முழுமையாக பொறுப்பேற்கவேண்டும்” - பிரித்தானிய தமிழர் பேரவை

28 Jul, 2025 | 12:17 PM
image

சர்வதேசநீதியை தடம்புரளச்செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து தமிழ் மக்கள் கலக்கமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் சர்வதேச நீதி செயற்பாடுகளை முழுமையாக பொறுப்பேற்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமூக ஊடகபதிவில் இதனை தெரிவித்துள்ள  பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமைக்காக நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

சர்வதேச நீதியை தடம்புரளச்செய்வதற்காக இலங்கை அரசாங்கம் உள்நாட்டுபொறிமுறை - கலப்பு பொறிமுறை மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவற்றை பயன்படுத்த முயல்வது குறித்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள்;.இந்த முட்டுக்கட்டை தந்திரோபாயங்களை நிராகரிக்கவேண்டும்,இந்த போலி நாடகத்தை அம்பலப்படுத்தவேண்டும்,சர்வதேச நீதி செயற்பாடுகளை முழுமையாக பொறுப்பேற்கவேண்டும்.

இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் தொடரும் வன்முறைகள் குறித்தும் 1948 முதல் இடம்பெறும் இனப்படுகொலைகள்  குறித்தும் அறிக்கையிடுதல் வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகின் மிக நீண்ட தொடு உணர்...

2026-05-16 16:42:22
news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்...

2026-05-16 16:33:52
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58
news-image

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது...

2026-05-16 14:43:20
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04