யாழ்ப்பாணம், புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அதற்கான ஞாபகார்த்த தபால்தலை வெள்ளிக்கிழமை (25) வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வு கல்லூரியின் மத்தியூஸ் மண்டபத்தில் பிரதி அதிபர் தலைமையில் நடைபெற்றது.
விழாவிற்கு பிரதம விருந்தினராக யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையும் சிறப்பு விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனும் கலந்து கொண்டனர்.
முதல் ஞாபகார்த்த தபால்தலையை யாழ். மறைமாவட்ட ஆயருக்கும், இரண்டாவது தபால்தலையை அரசாங்க அதிபருக்கும் இலங்கை தபால் திணைக்களத்தின் பிரதித் தபால்மா அதிபர் உத்தியோகபூர்வமாக வழங்கினார்.
நிகழ்வில் கல்லூரியின் உப அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மற்றும் பல நலன்விரும்பிகள் பங்கேற்றனர்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM