வடக்கை மாத்திரம் மையப்படுத்திய கறுப்பு ஜுலை ‘சகோதரத்துவ தினம்’….!
26 Jul, 2025 | 08:14 AM
கறுப்பு ஜுலை சம்பவம் இடம்பெற்று 42 வருடங்களாகின்றன. 1983 ஆம் ஆண்டிலிருந்து இது வரை இச்சம்பவத்துக்கு எந்த அரசாங்கமும் பொறுப்பேற்கவில்லையென்பதை விட, வன்முறை சம்பவம் இடம்பெற்ற காலத்தில் ஆட்சிசெய்த ஐக்கிய தேசிய கட்சி இதற்கு இதுவரை மன்னிப்பும் கோரவில்லை. இப்போது ஆட்சியிலுள்ள தேசிய மக்கள் சக்தியானது கறுப்பு ஜுலை தினத்தை சகோதரத்துவ தினம் என யாழ் மண்ணில் அனுஷ்டித்தது. இனவெறி, மதவெறி அரசியலை மீண்டும் அனுமதிக்க மாட்டோம்! ஒன்றாய் பறந்திடுவோம் என்ற தொனிப்பொருளில் யாழ் புகையிரத நிலையத்திலிருந்து ஊர்வலங்கள் இடம்பெற்றன. யாழ் தேவி இரயிலை சகோதரத்துவ புகையிரதமாக மாற்றி அதில் தேசிய மக்கள் சக்தி இளம் உறுப்பினர்கள் பயணம் செய்தனர்.
ஆனால் இலங்கையின் வேறு எந்த பாகத்திலும் இந்த சகோதரத்துவ இரயில் பயணிக்கவில்லை. மேலும் ஒன்றாய் பறந்திடுவோம் என எந்த தேசிய மக்கள் சக்தியின் தமிழ் ,சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஊர்வலம் செல்லவில்லை.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM