மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினால் 19ஆவது வருடமாக நடாத்தப்படும் தரம் 5 புலமைபரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களின் பொதிகள் கையளிக்கும் நிகழ்வு கடந்த 19ஆம் திகதி நடைபெற்றது.
இந்த நிகழ்வு மன்றத் தலைவர், செயலாளர், பொருளாளர், பணிப்பாளர்கள் மற்றும் மன்ற போஷகர்கள் தலைமையில் மன்ற காரியாலயத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூரில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்ற மலையக வீரர்களான துரைசாமி விஜிந்த் மற்றும் மணிவேல் சத்தியசீலன் ஆகியோர் இதன்போது கெளரவிக்கப்பட்டனர்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM