இந்தியாவில் இயங்கும் விஷ்வாஸ் குழுமம் விஸ்வ விஷ்ணு சஹஸ்ரநாம சம்ஸ்தான் இணையத்தளத்தின் வருடாந்த பாராயணம் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும் நடைபெற்றது.
அந்த வகையில் பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஸ்ரீ அக்ஷராத்மானந்தா ஜீ, கெளரவ அதிதியாக எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி எம்.செந்தில்நாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(படங்கள்: ஜே.சுஜீவகுமார்)



























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM