இந்துக்களின் புனித தினமான ஆடி அமாவாசை இன்று வியாழக்கிழமை (24) அனுஷ்டிக்கப்படுகிறது.
ஆடி அமாவாசை தினத்தன்று இந்துக்கள் நீர் நிலைகளில் புனித நீராடி மூத்தோர் கடன் செய்வது மரபு.
அந்த வகையில், நாட்டில் உள்ள பல்வேறு புனித நீர் நிலைகளில் மூத்தோர்களை வணங்கி, அவர்களது ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்து, இந்து மக்கள் பிதிர் தர்ப்பணம் நிறைவேற்றினர்.
கொழும்பு காக்கைதீவு களனி சங்கமம்
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கொழும்பு காக்கைதீவு களனி சங்கமத்தில் காக்கைதீவு இந்து மன்றத்தினரின் ஏற்பாட்டில் இந்துக்கள் பிதிர் தர்ப்பணம் முன்னெடுக்கப்பட்டது.





(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
கீரிமலை கண்டகி தீர்த்தக்கரை
ஆடி அமாவாசையை முன்னிட்டு கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் இன்றைய தினம் இந்துக்களால் பிதிர்க்கடன் நிறைவேற்றப்பட்டது. அதேவேளை மாவிட்டபுரம் கந்தனின் தீர்த்தோற்சவமும் கண்டகி தீர்த்தக்கரையில் நடைபெற்றது.





திருகோணமலை








கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயம்



மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம்





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM