டிஜிற்றல் திரையுலகின் முன்னணி நட்சத்திர முகங்களான பாரத் , நிரஞ்சன் இணைந்து நடிக்கும் 'மிஸ்டர் பாரத்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர்கள் பாரத் - நிரஞ்சன் கதையின் நாயகர்களாக நடித்து இயக்கி வரும்' மிஸ்டர் பாரத் படத்தில் சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் முனிராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் ,தி ஸ்குவாட் ,தி ரூட் ,ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் பழனிச்சாமி ,ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ஒரே கட்டமாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது என்றும், தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது என்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM