இன்றைய சூழலில் போட்டிகளையும், பொறாமைகளையும் சாதுரியமாக எதிர்கொண்டு கடினமாகவும், புத்திசாலித்தனமாகவும் உழைத்து, சொந்தமாக ஒரு வீட்டை கட்டி , அதில் கிரக பிரவேசம் செய்த பிறகு குடும்ப உறுப்பினர்களிடத்தில் மகிழ்ச்சி, அமைதி,ஆனந்தம் ,நீடிக்க வேண்டும் .
இதற்கு மாறாக புதிய வீட்டில் குடி புகுந்த பிறகும் மகிழ்ச்சி அதிகரிக்கவில்லை என்றாலோ அமைதி நிலவவில்லை என்றாலோ ஆனந்தம் பரவவில்லை என்றாலோ உங்களில் பலருக்கும் கவலை வந்துவிடும். அத்துடன் இதனை எப்படி நீக்குவது ? என்ற வினாவும் எழும். இத்தகைய தருணத்தில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் இதற்கான வழிமுறையை எமக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.
உங்களது வீடு எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும் ஒரு வாஸ்து நிபுணரை கலந்து ஆலோசித்து, தென்மேற்கு பகுதியில் மனோ ரஞ்சித பூவை பூக்கும் செடியை பதியமிட்டு வளர்க்க வேண்டும். இந்த செடி வளர்ந்து வாசம் மிக்க , வசிய கொண்ட , மனோரஞ்சித பூ பூத்த பிறகு உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதை உணரலாம்.
அதே தருணத்தில் மனோரஞ்சித பூவின் மணத்திற்கு மயங்கி பாம்புகள் படையெடுக்க கூடும் என்பதால் இந்த செடியை செடியாக வளர்க்கும் போதும் அது மரமாக வளர்ந்து நிற்கும் போதும் முறையான நாளாந்த பராமரிப்பு அவசியம் என்பதை மட்டும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.
இந்த பூ பூத்திருக்கும் இடங்களில் பிரபஞ்சத்தின் நேர் நிலையான ஆற்றல் அதிகரித்து சுப பலன்களை அள்ளி வழங்கும் இதனூடாக நாம் நல்ல பலன்களை பெற இயலும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM