ஈராக்கில் தீவிபத்தில் 50க்கும் அதிகமானவர்கள் பலி

17 Jul, 2025 | 11:51 AM
image

ஈராக்கின் குட் நகரில் சந்தையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐந்துமாடிக்கட்டிடம் முற்றாக தீயில் சிக்குண்டுள்ளதையும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளி;ல் ஈடுபட்டுள்ளதையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகின்றன.

சந்தை மற்றும் உணவகம் அமைந்திருந்த பகுதியில் தீபரவியது அவ்வேளை பல குடும்பத்தவர்கள் அங்கு உணவருந்திக்கொண்டிருந்தனர் பொருட்கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர் என வஸ்ஜித் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50க்கும் அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வணிகவளாகம் சில நாட்களிற்கு முன்னரே திறக்கப்பட்டது முதல் தளத்திலேயே தீ பரவியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீயில் கருகிய உடல்களை மருத்துவமனையில் பார்த்ததாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

2026-08-14 16:37:03
news-image

உக்ரைனில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்...

2026-08-14 14:28:18
news-image

‘ஏர் இந்தியா’ விமானிகள் அனைவருக்கும் போதைப்பொருள்...

2026-08-14 14:16:43
news-image

சீனாவின் C919 விமானம் முதன்முறையாக சர்வதேச...

2026-08-14 14:25:24
news-image

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே...

2026-08-14 13:03:18
news-image

ஜப்பானில் கடும் மழை: நரிட்டா விமான...

2026-08-14 12:35:25
news-image

வயது அதிகரிப்பதற்காக அவசரப்பட்டு திருமணம் செய்யக்...

2026-08-14 12:14:55
news-image

கடந்த ஒரு மாதமாக குளத்திலேயே வாழும்...

2026-08-14 12:03:02
news-image

இந்தியாவில் ஆபாச வீடியோ அழைப்பு மையம்...

2026-08-14 11:50:33
news-image

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: மத்திய...

2026-08-14 10:31:49
news-image

சிறுமி மீதான மனிதக் கடத்தல், பாலியல்...

2026-08-14 10:54:38
news-image

கொங்கோவில் எபோலாவால் 2,000 பேர் உயிரிழப்பு...

2026-08-13 17:36:33