கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் பின்வரும் பதவிகளுக்கு தகைமையுடைய இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
கடற்றொழில் உத்தியோகத்தர் III ஆம் தரப் பதவி (Fisheries Officer Grade III )
சமுத்திர பொறியியல் உதவியாளர் III ஆம் தரப் பதவி (Marine Engineering Assistant Grade III )
கனிஷ்ட தரக் கட்டுப்பாட்டு தொடர்பாடல் உத்தியோகத்தர் III ஆம் தரப் பதவி ( Junior Radio Officer Grade III )
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி வெள்ளிக்கிழமை (25) ஜூலை மாதம்
முழுமையான விபரங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு, 2025 ஜூன் 27 ஆம் திகதிய அரச வர்த்தமானி அறிவித்தலின் (பகுதி I (IIஅ) பிரிவு) வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலை அணுகவும்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM