எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (10) நாடு முழுவதும் 7,067 தானசாலைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டுள்ளன என பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் செயலாளர் சாமில் முத்துக்குட தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,
சுகாதார சீர்கேடுடன் காணப்பட்ட 107 தானசாலைகள், சம்பந்தப்பட்ட இடத்திலேயே சீரமைக்கப்பட்ட பின், அவற்றைத் தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கப்பட்டது.
இதுவரை எந்தவொரு தானசாலையும் இயங்குவதற்கு தடைசெய்யப்படவில்லை.
மேலும் தானசாலைகளுக்கான பரிசோதனை நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை (11) தொடரவுள்ளன.
குறிப்பாக, தற்காலிக உணவுக் கூடங்கள் மற்றும் எசல மண்டபங்களில் இயங்கும் தானசாலைகள் மீதும் தீவிர கவனம் செலுத்தப்படுகின்றது.
இந்த முயற்சி, சமய மற்றும் கலாசார நிகழ்வுகளின் போது உணவுப் பாதுகாப்பும், பொதுசுகாதார தரமும் உறுதி செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM