கந்தானை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

09 Jul, 2025 | 09:30 AM
image

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் கடந்த 3 ஆம் திகதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவத்துடன்  தொடர்புடைய  சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தானை, ரூபமுல்ல சந்தி மற்றும் கந்தானை நகரில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தானை பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 26 வயதுடைய நபர்கள்  இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், கடந்த 3 ஆம் திகதி கந்தானை பகுதியில் காரில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரையும்  ராகம வைத்தியசாலையில்   அனுமதிக்கப்பட்ட நிலையில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக  பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"முழு நாடுமே ஒன்றாக'' என்னும் நடவடிக்கைகமைய...

2026-07-14 12:50:54
news-image

பிரான்ஸ் ஜனாதிபதியின் அழைப்பை வரவேற்கிறது இலங்கை...

2026-07-14 12:49:42
news-image

வெவ்வேறு பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்...

2026-07-14 12:51:36
news-image

லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவனை தேடும்...

2026-07-14 12:24:12
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-07-14 12:21:34
news-image

ஜனாதிபதிக்கு இலங்கை நீதிச்சேவை சங்கம் கடிதம்

2026-07-14 12:15:12
news-image

மூதூர் சந்தையில் கைப்பற்றப்பட்ட 500 கிலோ...

2026-07-14 11:58:00
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை;...

2026-07-14 11:31:55
news-image

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க 19...

2026-07-14 11:31:37
news-image

இலங்கையில் பயணிகளை ஏற்றிச்செல்ல ட்ரோன் சேவை...

2026-07-14 11:26:29
news-image

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தில் பறந்த ட்ரோன்...

2026-07-14 11:14:47
news-image

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை ஆண்டிறுதிக்குள்...

2026-07-14 10:45:46