ரயில் தடம் புரண்ட பாலம் இன்னும் 3 கிழமைகளில்

Published By: Robert

16 Jul, 2017 | 12:23 PM
image

கொழும்பு பதுளை பிரதான புகையிரத பாதையில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 110வது மைல் கட்டை பகுதியில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை புரதான 60 அடி பாலத்தில் புகையிரதம் தடம் புரண்டதில் மலையகத்திற்கான ரயில் சேவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பழுதடைந்த பயணிகள் பெட்டிகளை தண்டவாளத்திலிருந்து சீர்செய்து அனுப்பியுள்ளதாகவும், எனினும் பாலத்தை புனரமைப்பதற்கு இன்னும் 3 கிழமைகள் எடுக்கப்படும் என புகையிரத நிலைய ரயில் போக்குவரத்து புனரமைப்பிற்கான பொறியியலாளர் ரஞ்சித் விஜயசிரி தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இப்பாதையினை சீர் செய்வதற்கு ஊழியர்கள் இரவு பகல் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 3 கிழமைகளில் பாலம் சீர்செய்து வழமைக்கு கொண்டு வரப்படும். அத்தோடு இப்பாலம் பழமை வாய்ந்ததன் காரணமாக எதிர்காலத்தில் இப்பாலத்தை மாற்றுவதற்கு நினைத்துள்ளோம் என பொறியியலாளர் ரஞ்சித் விஜயசிரி மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37