கொழும்பு பதுளை பிரதான புகையிரத பாதையில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 110வது மைல் கட்டை பகுதியில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை புரதான 60 அடி பாலத்தில் புகையிரதம் தடம் புரண்டதில் மலையகத்திற்கான ரயில் சேவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பழுதடைந்த பயணிகள் பெட்டிகளை தண்டவாளத்திலிருந்து சீர்செய்து அனுப்பியுள்ளதாகவும், எனினும் பாலத்தை புனரமைப்பதற்கு இன்னும் 3 கிழமைகள் எடுக்கப்படும் என புகையிரத நிலைய ரயில் போக்குவரத்து புனரமைப்பிற்கான பொறியியலாளர் ரஞ்சித் விஜயசிரி தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இப்பாதையினை சீர் செய்வதற்கு ஊழியர்கள் இரவு பகல் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 3 கிழமைகளில் பாலம் சீர்செய்து வழமைக்கு கொண்டு வரப்படும். அத்தோடு இப்பாலம் பழமை வாய்ந்ததன் காரணமாக எதிர்காலத்தில் இப்பாலத்தை மாற்றுவதற்கு நினைத்துள்ளோம் என பொறியியலாளர் ரஞ்சித் விஜயசிரி மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM