bestweb

உலர்ந்த கடல் அட்டைகளுடன் இருவர் கைது!

06 Jul, 2025 | 05:24 PM
image

கல்லடி கடல் பகுதியில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, உலர்ந்த கடல் அட்டைகளுடன் 02 சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்  கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 49 வயதுடையவர்களாவர்.

சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 673 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகளள் கைப்பற்றப்பட்டன.

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பு பகுதிகளில் நடைபெறும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் கடற்படையினரால் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-11 06:21:00
news-image

க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள்...

2025-07-11 07:01:56
news-image

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு,...

2025-07-11 05:43:42
news-image

வரி குறைக்கப்பட்டமைக்கான நிபந்தனைகளை வெளியிடுங்கள் ஐ.தே.க.பொதுச்...

2025-07-11 05:41:05
news-image

இந்திய ஒப்பந்தம்: பொதுச் சுகாதாரத்தை பாதிக்கும்...

2025-07-11 05:38:39
news-image

அமெரிக்காவின் தீர்வை வரிக்கு அரசாங்கம் எவ்வாறு...

2025-07-11 05:35:23
news-image

தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு நாள்...

2025-07-11 05:32:38
news-image

ஜனாதிபதி, பிரதமர் பனிப்போரால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்;...

2025-07-11 05:17:30
news-image

அமெரிக்காவிடம் வரி திருத்த யோசனைகளை முன்வைப்போம்...

2025-07-10 20:13:29
news-image

அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

2025-07-10 20:11:41
news-image

கடல்மார்க்கமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் :...

2025-07-10 22:00:30
news-image

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக...

2025-07-10 20:36:07