bestweb

காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க உதவும் இராணுவத்தினர்

Published By: Digital Desk 3

06 Jul, 2025 | 03:37 PM
image

“பாத்திய“ என்றழைக்கப்படும் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க இராணுவத்தினர் உதவி செய்து வருகின்றனர்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிகவரெட்டியவில் உள்ள மணிகம பகுதியில் சுற்றித் திரிந்தது.

இதன்போது, காட்டு யானை அண்மையில் யானை நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்துள்ளது.

வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் யானையை மீட்டு சிகிச்சை அளிக்க ஆரம்பிக்கும் வரை இலங்கை இராணுவத்தின் 15 ஆவது  பீரங்கி படை பிரிவு மற்றும் 9 ஆவது தேசிய காவல்படையைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் கீழ்,  அந்தப் பகுதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது சம்பவ இடத்தில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுடன் இராணுவத்தினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 கோடி ரூபாய் பெறுமதியான அதிநவீன...

2025-07-14 03:05:35
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28
news-image

பிரதமர் தலைமையில் 2026 புதிய கல்விச்...

2025-07-13 20:29:32