காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க உதவும் இராணுவத்தினர்

Published By: Digital Desk 3

06 Jul, 2025 | 03:37 PM
image

“பாத்திய“ என்றழைக்கப்படும் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க இராணுவத்தினர் உதவி செய்து வருகின்றனர்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிகவரெட்டியவில் உள்ள மணிகம பகுதியில் சுற்றித் திரிந்தது.

இதன்போது, காட்டு யானை அண்மையில் யானை நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்துள்ளது.

வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் யானையை மீட்டு சிகிச்சை அளிக்க ஆரம்பிக்கும் வரை இலங்கை இராணுவத்தின் 15 ஆவது  பீரங்கி படை பிரிவு மற்றும் 9 ஆவது தேசிய காவல்படையைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் கீழ்,  அந்தப் பகுதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது சம்பவ இடத்தில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுடன் இராணுவத்தினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08
news-image

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது...

2026-07-19 20:31:38
news-image

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை...

2026-07-19 20:19:28
news-image

அனுமதிப் பத்திரமின்றி 1000 பஸ்கள் சேவையில்...

2026-07-19 15:59:20
news-image

ஒக்டோபர் 8 முதல் துவாய்கள், நெப்கின்களுக்கு...

2026-07-19 19:50:35
news-image

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50...

2026-07-19 18:52:55
news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55