பொரளையில் நாளை விசேட போக்குவரத்து திட்டம் 

Published By: Digital Desk 3

06 Jul, 2025 | 02:47 PM
image

பொரளையில் நாளை திங்கட்கிழமை (07)  விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவ வாழ்வின் பொன்விழாவை குறிக்கும் வகையில், நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் மத பிரமுகர்கள், அரச அதிகாரிகள் மற்றும் மதகுருமார்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கின்சி வீதி சந்தி, வார்ட் பிளேஸ் முதல் நந்ததாச கோடகொட சந்தி வரை கனரக வாகனங்கள் நுழைவதற்கு நாளையதினம் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தடை விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல் கல்வியை எதிர்ப்பவர்கள் சிறுவர் பாதுகாப்பு...

2026-07-16 07:11:42
news-image

இன்றைய வானிலை 

2026-07-16 06:57:15
news-image

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான...

2026-07-16 06:54:40
news-image

ஊழல்வாதிகளை அடையாளங்காண முயல்கின்றன தமிழக, இலங்கை...

2026-07-16 06:51:33
news-image

அரச நிதி மோசடி விசாரணை: திறைசேரி...

2026-07-16 06:48:56
news-image

வங்கி மோசடி வழக்கு: ஜகத் மனுவர்ண...

2026-07-16 06:42:16
news-image

நிலக்கரி மோசடி நட்டத்தை மக்கள் மீது...

2026-07-16 06:34:35
news-image

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் நிறுத்தப்படவில்லை...

2026-07-16 06:26:32
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

2026-07-16 06:17:32
news-image

அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் க.பொ.ச...

2026-07-16 06:14:52
news-image

இலங்கை - இந்திய கைத்தொழில் உறவுகளை...

2026-07-16 06:12:40
news-image

நீர்கொழும்பு சிறை மோதல்: துப்பாக்கிச் சூடு...

2026-07-16 06:06:05