bestweb

பொரளையில் நாளை விசேட போக்குவரத்து திட்டம் 

Published By: Digital Desk 3

06 Jul, 2025 | 02:47 PM
image

பொரளையில் நாளை திங்கட்கிழமை (07)  விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவ வாழ்வின் பொன்விழாவை குறிக்கும் வகையில், நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் மத பிரமுகர்கள், அரச அதிகாரிகள் மற்றும் மதகுருமார்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கின்சி வீதி சந்தி, வார்ட் பிளேஸ் முதல் நந்ததாச கோடகொட சந்தி வரை கனரக வாகனங்கள் நுழைவதற்கு நாளையதினம் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தடை விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 கோடி ரூபாய் பெறுமதியான அதிநவீன...

2025-07-14 03:05:35
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28
news-image

பிரதமர் தலைமையில் 2026 புதிய கல்விச்...

2025-07-13 20:29:32