bestweb

மதுபான போத்தல்கள், ஏலக்காய் பொதிகளுடன் நால்வர் விமான நிலையத்தில் கைது!

06 Jul, 2025 | 01:44 PM
image

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் பொதிகளுடன் நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை  இன்று ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மற்றும் அட்டன் பகுதிகளைச் சேர்ந்த இந்த நான்கு பேர் இந்தியாவின் பெங்களூரிலிருந்து 6E-1183 என்ற இண்டிகோ விமானத்தில் இன்று  அதிகாலை 01.00 மணியளவில் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

வெளிநாட்டு விமான நிலையத்தில் உள்ள வரி அறவிடப்படாத  வணிக வளாகத்தில் இருந்து வாங்கப்பட்ட  சுமார் 15 மில்லியன் மதிப்புடைய 378 விஸ்கி  போத்தல்கள்  மற்றும் 20 பைகளில் பொதி செய்யப்பட்ட 132 கிலோகிராம் ஏலக்காயை சுங்க அதிகாரிகள் பயணப்பைகளிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபர்களை தடுத்து வைத்து,விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 கோடி ரூபாய் பெறுமதியான அதிநவீன...

2025-07-14 03:05:35
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28
news-image

பிரதமர் தலைமையில் 2026 புதிய கல்விச்...

2025-07-13 20:29:32