செம்மணிப் புதைகுழிகளில் புதைக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் வகையில் பிராம்டனில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிவப்பு நிறத்தில் ஒளியூட்டப்பட்டுள்ளது.
இதேவேளை செம்மணியில் புதைக்கப்பட்டோர் காணாமல்ஆக்கப்பட்டோர் மற்றும் தமிழ் மக்களிற்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெறும் இன அழிப்பிற்கு நீதிவேண்டியும் மற்றும் தாயகத்தில் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாகவும் டன்டாஸ் சதுக்கத்தில் இன்றுகண்ட கவனயீர்ப்பு பேராட்டம் இடம்பெறவுள்ளதாக கனடிய தமிழ் சமூகமும் கனடிய தமிழ் மாணவர் சமூகமும் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM